சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பில் அவருடைய ரசிகர், அஜீத் மற்றும் விஜய் உங்கள் ப்ப்ப்ப்பா……டயலாக்கை பேசியிருக்காங்களே அதைப் பற்றி சொல்லுங்கள் என கேட்க,
”ஹைய்யோ… அது அவங்களோட பெருந்தன்மைங்க. நேத்து வந்தவனோட டயலாக்கை நாம பேசி நடிக்கணுமானு ரெண்டு பேரும் யோசிக்கலை. அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.” என பதில் கொடுத்தார் விஜய் சேதுபதி!
”ஹைய்யோ… அது அவங்களோட பெருந்தன்மைங்க. நேத்து வந்தவனோட டயலாக்கை நாம பேசி நடிக்கணுமானு ரெண்டு பேரும் யோசிக்கலை. அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.” என பதில் கொடுத்தார் விஜய் சேதுபதி!