1 மாதமாக தூக்கத்தை தொலைத்த ப்ரியா ஆனந்த்!

பிரியா ஆனந்த் கடந்த 1 மாதமாக தூங்கவே இல்லையாம். காரணம், விக்ரம் பிரபுவுடன் நடிக்கும் அரிமா நம்பி ஷூட்டிங் ஒரு மாதமாக இரவில்தான் நடந்ததாம். இதில் பங்கேற்றதால் தூக்கம் போச்சாம். அடுத்து ரிலாக்ஸாக அதர்வாவுடன் இரும்பு குதிரை படத்துக்காக புதுச்சேரியில் முகாமிடப்போகிறாராம்.

Share |
Previous Page Next Page HOME