வீரம் – பாடல்வரிகள்

படம்: வீரம்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள்: விவேகா
பாடியவர்கள்: சாஹர், ஸ்ரேயா கோஷல்,தேவி ஸ்ரீ பிரசாத்,ஆனந்த், கெளசிக், தீபக், ஜாகடி,அட்னான் சாமி, பிரியதர்ஷினி

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள – பாடல்வரிகள்

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
அந்த வானவில்லின் பாதி
வெண்ணிலவின் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள்தானா
இவள்தானா
மழை மின்னலென மோதி
மந்திரங்கள் ஓதி
என் கனவை வென்றானே
இவன் தானா
இவன் தானா
போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால்
சுமைகள் ஆகுதே ஓ…
இவள்தானா
ஓ இவள்தானா…
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
வினா வினா ஆயிரம்
அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே
தனியே
நீ வீதியிலே
நடந்தால்
அது பேரழகு
ஒரு பூ
கூர்த்த நூலாக
தெருவே
அங்கு தெரிகிறது
காய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்
இவன் தானா
இவன் தானா
ல ல ல லா லே லா…
குடை குடை ஏந்தியே
வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்
அடடா
உன் கண் அசைவும்
அதிரா
உன் புன்னகையும்
உடலின்
என் உயிர் பிசையும்
உடலில்
ஒரு பேர் அசையும்
காற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்
இவள்தானா
ஓ இவள்தானா…
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக் கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க -பாடல்வரிகள்

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
தங்கமென்னு சொன்னாலும் உரசிடாதீங்க
எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதீங்க
சட்டையில ரெண்டு பட்டன் அவுந்து இருக்கும்
ஒரு சண்டைன்னா எங்களோட சவுண்டு இருக்கும்
எதிரியோட உடம்புல தான் காயம் இருக்கும்
அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்
ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஓஹோய் ஓஹோய்
1 2 3 4 5
ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஹோய்..
மனம் மனம் மனம் வெள்ளை
கர கர கர இல்ல
எடுக்கா மடக்கா கொடுக்கா துடுக்கா அடிப்போம்
எஸ்…
பள பள பள வேஷ்டி
பளபளக்குற கோஷ்டி
ஓஹோ…
உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம்
எங்க ஊரு வந்து பாருடா
அங்க டெண்டு கொட்டாய் ஜோருடா
யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா
1 2 3 4 5
ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஒஹோய் ஒஹோய்
1 2 3 4 5
ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
டேய்…மாட்டுனீங்க இன்னைக்கு
ஐயோ
அண்ணன் துரத்துரார் ஓடுங்கடா
வேண்டாம்டா தம்பி
சொன்னா கேளு வேண்டாம்
பல பல பல கூட்டம்
பகல் இரவுகள் ஆட்டம்
வணங்கா பகலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம்
ஆமா…
சிறு சிறு சிறு சேட்ட
ஒஹோ…
விறு விறு விறு வெட்ட
ஓ…ஒ..
பசியில் அதுவா அலையில் துடுப்பா உருவம் எடுப்போம்
அன்டர் வாலர் பசங்கடா
ஆனா கரந்த பாலு மனசுடா
காக்கா வெள்ளை
கொக்கு கருப்பு
நாங்க சொன்னா கேளுடா

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும் -பாடல்வரிகள்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

சக மனிதன்
ஒரு துயர் என கசிந்ததும்
அகம் பதறி
எழும் வீரம்
துளல் அளவும்
பகை புகழ் இங்கு தவறென
காப்பரணாய்
நிற்கும் வீரம்
தனி அரிமா
போல இந்த தருணம் தாக்கிடும்
பெரும் வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடிணை இல்லா வீரம்
பல திசைகளும் திகைத்திடும்
பார்ப்பவை பதைத்திடும்
சரித்திரம் வியந்திடும் வீரம்
எரிதழலாய் நின்று
எதிரிகள் அலறிட
சமரினில் திடிரிடும் வீரம்
பயம் எனும் சொல்
இங்கு பரிட்சயம் இல்லையடா
பரம்பொருள் வரம் தந்த வீரம்
கடும்புனலே
மோதவரும் வேளையில்
கழிப்புரும் தனி வீரம்

ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்

தங்கமே தங்கமே என்ன ஆச்சு -பாடல்வரிகள்

ஹேய்..
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்கப்பட்டு சிரிக்குது
கடா மீசை கடா மீசை எட்டி கட்டி பிடிக்குது
பொத்திவச்ச ஆசை எல்லாம் பத்திக்கிட்டு எரியுது
காதல் என்னும் புயல் இப்போ கூரை பிய்க்க அடிக்குது
ஹேய்…ஹேய்…

மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால

ஆசை பின்னுது
உசிரோ தின்னுது
ஏதோ பன்னுது உன்னால

புதுசாக
என்ன ஆரம்பிச்ச
நம்ம வாழ
நெஞ்ச ஊராவச்ச
அழகாலே
என்ன ஆற வச்ச
ஹைய்யோ…ஹைய்யோ…ஹைய்யோ…ஹைய்யோ…

விரல் நீட்டி
என்ன வேகவச்ச
சுகமாக
என்ன சாகவச்ச
என்ன தாண்டி
என்ன நோகவச்ச
ஹைய்யோ…ஹைய்யோ… ஹைய்யோ…ஹைய்யோ…

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால

நீ வாடகைக்கு வீடும் தேடும்
சேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன்
அடி கேட்டேன்
நான் பூ வளர்க்கும் பொட்டை ஒன்று
நீ வசிக்க தாலி செய்து வைத்தேன்
அடி வைத்தேன்

நீரில் வந்தாய்
சாரல் தந்தாய்
நேரில் வந்தாய் மாற்றுகின்றாய்
ஓய்வில்லாமே துள்ளினேனே

பூவின் எடை
காற்றின் எடை
சேர்த்த விடை உன்தன் எடை
ஒன்னு கொடு மூக்கு மேலே விரலு வைக்குமே

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

உன்தன் கையெழுத்து போட்டு வைத்த
காகிதத்தில் வானவில்லை பார்த்தேன்
நான் பூத்தேன்

உந்தன் கால்கள் வந்த பாதை எங்கும்
மண்ணெடுத்து பூக்களாக போட்டேன்
உயிர் சேர்த்தேன்

காதல் ஒரு
காதல் ஒரு
போதை நதி
போதை நதி
முழ்க கூட தேவையில்லை
பார்க்கும் போது உன்னை சாய்ப்போம்

காதல் ஒரு
காதல் ஒரு
நீண்ட சதி
நீண்ட சதி
சோகம் தரும் இன்பம் தரும்
நீரும் தீயும் பாதி பாதி சேர்ந்து பாக்குமே

தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

Share |
Previous Page Next Page HOME